ஆறு மாதங்களாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் பெண்!

Loading… 36 வயதான தமிழ் பெண் ஒருவரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுமார் ஆறு மாதங்களாக இந்தப் பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது குற்றப் புலனாய்வுப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம், சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலருக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. எதிர்வரும் ஜூலை … Continue reading ஆறு மாதங்களாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் பெண்!